Wednesday 4 February 2009

குகூள் வழங்கிய புதிய வசதி!


தொழிநுட்ப வளர்ச்சி எனும் போது தற்போதைய உலகில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக தமது வளர்ச்சியை காண்பிக்கின்றனர்.

இப்படி பல நிறுவனங்கள் கிளம்பியுள்ளன.

தற்போது உலகின் மிக பிரபல்யமானதும் இணைய உலாவில் முதன்மையானதுமான குகூள் நிறுவனம் புதிய தொழிநுட்பம் ஒன்றை கண்டு பிடித்து மக்களுக்கு நன்மையளித்துள்ளது.

என்ன தொழிநுட்பத்தை அது வழங்கியுள்ளது என யோசிக்கிறீர்களா?

google earth கடந்த சில வருடங்களுக்கு முன்னரே அந்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் உலகில் அனைத்து பகுதிகளையும் நாம் இருந்த இடத்திலிருந்த வண்ணமே பார்த்துக் கொள்ள முடியும்.

இதனால் குகூள் நிறுவனம் பெரும் வெற்றியை பெற்றது.

இதனை முன்னேற்றும் நோக்கிள் அதனை மேலும் முன்னேற்றியுள்ளது.

இவ்வளவு காலமும் நிலப்பரப்பை மாத்திரம் பார்த்து கொண்டிருந்த எமக்கு தற்போது நீர் பரப்பையும் பார்த்து கொள்ள முடியும்.

குகூள் நிறுவனத்தினால் கடலுக்கடியில் ஒரு புதிய கருவி ஒன்று பொருத்தப்பட்டு, அதனை செய்மதியுடன் இணைத்ததன் மூலமே இந்த வசதியை எமக்கு குகூள் வழங்கியுள்ளது.

இவ்வளவு காலமும் நிலத்தை பார்த்த நாம், இனி சற்று வெளியே சென்று கடலையும் பார்ப்போம்.

இது அனைத்தும் இருந்த இடத்திலிருந்தே! கடலுக்கு செல்ல தேவையில்லை.

இதனை வழங்கிய குகூளுக்கு நன்றி!

2 comments:

ers said...

கூகிகிளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆமாம் நீங்களும் வெற்றி குடும்பமா?

Sheae said...

Sorry for writing in English.

They are bringing very innovative services.

Check this out ....
http://www.snugd.com/tag/google/
Share it to Tamil audience. Keep up the good work.