எகிப்து சக்காரா பிராந்தியத்தில் சுமார் 4300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரமிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமிட்டானது பண்டைய எகிப்திய 6ஆம் இராஜியத்தின் ஸ்தாபகரான மன்னர் தெதியின் தாயாரான மகாராணியார் ஸெஷிஷெட்டிற்கு உரியதென அகழ்வாவாய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.
தென் கெய்ரோ நகரிலிருந்து 12 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிட் தொடர்பான தகவல்கள் கடந்த செவ்வாய்கிழமை 11.11.2008ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.
16 அடி உயரமான இந்த பிரமிட்டானது களிமண்ணால் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday 13 November 2008
4300 ஆண்டுகள் பழைமையான பிரமிட்.
Posted by R.ARUN PRASADH at 18:33:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment