Saturday 25 October 2008

தமிழனின் கலக்கல் இனி தெரியும் சினிமா நாயகனுக்கு!


தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் படுகொலைச் செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டுவரும் நிலையில் அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் “தமிழர்களுக்காக நாம் ஏன் உண்ணாhவிரதத்தில் ஈடுபட வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழர் என்ற பற்று இல்லாத ஒருவன் ஏன் தமிழ் சினிமாக்களின் நடிக்க வேண்டும். சிங்கள சினிமாவிற்கு செல்ல வேண்டியது தானே?

தமிழினின் பணமும், ஒத்துழைப்பும் இல்லாமல் எப்படி உலகின் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.

இனிமேல் தமிழன் யார் என்று தெரியவரும் அவர்களுக்கு!

தமிழனின் கலக்கலை கண்ட உலகின் வயிறு கலங்குகின்ற இந்த நிலையில் அவர்களின் உடம்பே கலங்குவது நிச்சயம்.

0 comments: